Skip to content
Home » கைது

கைது

கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

  • by Senthil

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் வயது 52 இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி வயது 45 இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி… Read More »கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

நாகை…..50 குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….மனநல ஆலோசகர் கைது

  • by Senthil

நாகை அடுத்த நாகூரில்  அரசினர் குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இந்த விடுதியில் மனநல ஆலோசகராக   சத்யபிரகாஷ் என்பவர் செயல்பட்டார். இவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து குழந்தைகளுக்கு  மனநலம் குறித்து… Read More »நாகை…..50 குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….மனநல ஆலோசகர் கைது

திருச்சியில்…..போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் பெற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது

  • by Senthil

திருச்சி பாலக்கரை  மல்லிகை புரத்தை சேர்ந்தவர்கள் சரவணன், டேவிட், ராம்குமார்.  மூவரும் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர். இதற்காக இவர்கள் கவரிங் கடைகளுக்கு சென்று  விலை உயர்ந்த… Read More »திருச்சியில்…..போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் பெற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது

டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

  • by Senthil

 சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பரம்பொருள் பவுன்டேசனை சேர்ந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள்… Read More »டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

  • by Senthil

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார் (40) இவரது மனைவி தேவியின் தகப்பனார் .ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக  வாரிசு… Read More »திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Senthil

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை… Read More »95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Senthil

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

  • by Senthil

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த சிவராஜ், வர்ஷன்,… Read More »நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை… Read More »கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது

error: Content is protected !!