Skip to content
Home » கைது » Page 23

கைது

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

  • by Senthil

தஞ்சை வில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ஆண்டனி வயது 25. பட்டுக்கோட்டை தாலுகா சூரபள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 26. மதுரை மாவட்டம் அனுப்ப பாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அரிமுருகன்… Read More »தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்துறையினருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

  • by Senthil

நாளை(பிப்14) காதலர் தினம்.  வழக்கமாக காதலர்கள்  தங்கள் காதலிகளுக்கு இந்த தினத்தில் பரிசுகள் வழங்கி காதலை  வளர்க்க, காதலியின் பேரன்பை, அல்லது பிரதியுபகாரத்தை பெற முயல்வார்கள். அப்படி  நாளை காதலர்கள் பரிசுகள் கொடுத்தால், காதலிகள்… Read More »காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக… Read More »முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

  • by Senthil

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் .இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு  முசிறி வட்டம் பூலாஞ்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ… Read More »பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

  • by Senthil

நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் தாளாளராக மேலப்பாளையத்தை சேர்ந்த… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

  • by Senthil

கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

error: Content is protected !!