Skip to content
Home » கைது » Page 24

கைது

ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

  • by Senthil

உபி காசியாபாத் நகரில் டில்லி-மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தார்.  இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு… Read More »ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

  • by Senthil

பெரம்பலூர் போலீசார் நான்குரோடு பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுப்பட்டிருந்த போது அதிவேகமாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் கூறியதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன்… Read More »பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்… Read More »நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார்… Read More »சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில், ஈரோடு ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளர்… Read More »ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. வாலிபர் கைது….

அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி இவர், நேற்று வெங்கனூர் சுடுகாடு அருகே கழுத்தின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

கரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என பணம் கேட்ட நபர் கைது….

  • by Senthil

கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். அலுவலக வேலை நேரத்தில் உள்ளே நுழைந்த கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியை… Read More »கரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என பணம் கேட்ட நபர் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

error: Content is protected !!