Skip to content

சிசிடிவி

கோவை அருகே நாய்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்.. கொடூரம்

  • by Authour

கோவை, சரவணம்பட்டி அடுத்த சிவ தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு… Read More »கோவை அருகே நாய்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்.. கொடூரம்

திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டு… சிசிடிவி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் ஜெண்டாஹல்லி மார்க்கெட் மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் இம்ரான் (31) இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல மசூதி அருகே தனது சுசுகி மேக்ஸ் 100… Read More »திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டு… சிசிடிவி

ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல கடையைத் திறக்க சென்ற கடை உரிமையாளர் ராஜன்,… Read More »ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள்… Read More »கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர் பகுதியில் அமைந்துள்ள பைப் மற்றும் ஒயர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 23.12.24 ம் தேதி அடையாளம் தெரியாத நான்கு வட… Read More »கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம் சீராளுர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சில சமூக விரோதிகள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவதோடு பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி… Read More »தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

சிசிடிவி கேமராவை அகற்றி 3 வீடுகளில் திருட்டு… 19 பவுன், ரூ.1.15 லட்சம் கொள்ளை..

  • by Authour

கரூர் அடுத்த வடக்குபாளையம் அருகே அமைந்துள்ள குமரன் பார்க் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் மின் விளக்குகள் குறைவாக உள்ளதால், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி… Read More »சிசிடிவி கேமராவை அகற்றி 3 வீடுகளில் திருட்டு… 19 பவுன், ரூ.1.15 லட்சம் கொள்ளை..

கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

  • by Authour

கோவை, சிவானந்த காலனி ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி. இவர்கள் பல ஆண்டுகளாக சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் 26 ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை… Read More »கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

error: Content is protected !!