Skip to content
Home » தஞ்சை » Page 56

தஞ்சை

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை… Read More »அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே  திருமூலர் சாத்தனூர் திருமூல நாயனார் திருக் கோயில் 4 ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. காலை திருமந்திரம் முற்றோதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை உற்சவர்… Read More »தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற… Read More »தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Senthil

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

  • by Senthil

வரும் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே… Read More »தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

error: Content is protected !!