Skip to content
Home » திருச்சி » Page 139

திருச்சி

மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சித்திரை தேரோட்டம் தொடங்கியது. தாயமானவர் சுவாமியும் அம்பாளும் ஒரு தேரிலும், மட்டுவார்குழலமை ஒரு தேரிலும் எழுந்தருளியுள்ளனர். மலைக்கோட்டை தேரினை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம்… Read More »மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான… Read More »திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் மே1 தேதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் கிராம சபையில் முன் வைத்தனர்… Read More »திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் வயலூர் அருகே அதவத்தூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற… Read More »திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் பொருளாதார மந்தநிலையினால் கணவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி… Read More »திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

  • by Senthil

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல்… Read More »திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Senthil

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு… Read More »டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

  • by Senthil

தமிழகத்தில் இப்போது தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள்  விலை கட்டுப்படியாகவில்லை என அதிர்ச்சியில்  உறைந்து போய் உள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி… Read More »திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Senthil

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர… Read More »திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

error: Content is protected !!