Skip to content
Home » திருச்சி » Page 54

திருச்சி

பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி, பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கேள்வி கேட்ட காரணத்திற்காக டி.ஆர்.இ.யூ. நிர்வாகி ராஜாவை நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்ததை கண்டித்து, ரயில்வே மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி… Read More »பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய ஆனாங்கரைப்பட்டி , குமாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இம்முகாமினை  திருச்சி புறநகர்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி 27 வயதான வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி… Read More »பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு …. திருச்சியில் பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Senthil

இந்துக்களின் வாக்குகள்  எங்களுக்கு தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக  முன்னாள் டிஜியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜ் சமூக வலைதளங்களில்  அவதூறாக பதிவு செய்திருந்தார்.  இது குறித்து காலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து… Read More »முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சி, திருவானைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் ( 21) இவர் ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

கடுமையான பாதுகாப்புடன்…. திருச்சியில் யேகோவா மாநாடு…

  • by Senthil

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி  யேகோவா சாட்சிகளின் மாநாடு  தொடங்கியது. காலை 9.30 மணி அளவில் மாநாடு நடந்த … Read More »கடுமையான பாதுகாப்புடன்…. திருச்சியில் யேகோவா மாநாடு…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

  • by Senthil

திருச்சி, கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( 48)ஃ. இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிருத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

  • by Senthil

ஜார்கண்டின் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் (66) திருச்சிக்கு வருகை புரிந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் மலைக்கோட்டையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அப்போது கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு… Read More »ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில்  நேற்று புத்தகத்திருவிழா  தொடங்கியது.  இரண்டாவது ஆண்டாக நடைபெறும்  இந்த புத்தகத் திருவிழாவை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி… Read More »திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

error: Content is protected !!