Skip to content
Home » பெரம்பலூர் » Page 24

பெரம்பலூர்

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Senthil

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் கோடிக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ. 1 லட்சம் கோடி, விவசாயிகளின் உரம் மானியம் ரூபாய்… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் மீலாது விழா சார்பில் மீலாது மினி மாரத்தான் போட்டி வடக்கு மாதிரி சாலையில் உள்ள நிஸ்வந்த் மஹாலில் இருந்து தொடங்கப்பட்ட மினி மாரத்தான் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.… Read More »மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாராத ஸ்டேட் வங்கி முன்பு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது, மாவட்டத் தலைவர் ஜே. சுரேஷ் தலைமையில் தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்….

பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகே வைத்தியநாபுரம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பெருமத்தூர் அரசு மது பான… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில்… Read More »தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Senthil

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Senthil

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இன்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீ வெங்கடபிரியா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதின்… Read More »தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!