Skip to content

பெரம்பலூர்

கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

  • by Authour

  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மக்களவையில் இன்று பணியாளர் மற்றும் பொருளாதார இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம், தற்போது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான மேற்பார்வை அமைப்பின் விவரங்கள் என்ன?, பயன்பாட்டாளர்கள் தங்கள்… Read More »கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. மக்களவையில் பேசியதாவது: தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த  தொகுதியில்… Read More »பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது

  • by Authour

ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள்  சபரிமலைக்கு சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு  பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  பஸ் இன்று மதியம்  12.30 மணி அளவில்  பெரம்பலூரில், திருச்சி-  சென்னை தேசிய நெடுஞ்சாலையில்   கரடி… Read More »பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது

பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்  அரும்பாவூரில் உள்ளது பெரிய ஏரி.  300 ஏக்கா் பரப்பு கொண்டது. ஒரு முறை நிரம்பினார் சுமார் 2500 ஏக்கர்  நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும்.   வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் … Read More »பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார்… Read More »பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்   கிரேஸ் பச்சாவ்,  நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்

நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும்  நேரடியாக சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி  கோவை மாவட்டத்தில் முதன் முதலாக வரும் 5, 6 தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து… Read More »நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  • by Authour

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.  காலை 8… Read More »பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

  • by Authour

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் (58). இவர் நேற்றிரவு தனது மாடி வீட்டை… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை… Read More »கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

error: Content is protected !!