மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..
பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..