பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (24.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்… Read More »பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….