Skip to content

வழக்குப்பதிவு

அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

  • by Editor

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில். தங்களை பெற்றோரிடம்… Read More »கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

  • by Editor

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல்… Read More »கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

அனுமதி இல்லாமல் கிரேன்-தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 அன்று திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, விவசாயிகளைக் குறிக்கும் பச்சைத் துண்டு அணிந்து திருவாரூருக்கு வந்த விஜய்,… Read More »அனுமதி இல்லாமல் கிரேன்-தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது

  • by Authour

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்… Read More »தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது

ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா ஆவார். சினேகா நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து… Read More »ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..

பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்  ஒழுங்காக கூட்டங்களை நடத்தவில்லையாம். மேலும், அவர்… Read More »பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம்… Read More »சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வேலூர்… Read More »அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

error: Content is protected !!