Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவகாரம்

திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

  • by Editor

திருவாரூரில் லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடைய உதவியாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய… Read More »திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் தொகுதியில், தி.மு.க., அமைச்சராக இருந்த பெரிய கருப்பனை, த.வெ.க.,வின் சீனவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

அடிமனை பிரச்னை விவகாரம்- ஸ்ரீரங்கத்தில் பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

அடிமனை பிரச்சனை விவகாரம்: திருவரங்கத்தில் இன்று பொதுமக்கள் போராட்டம் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு திருச்சி பிப்.24- திருவரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து… Read More »அடிமனை பிரச்னை விவகாரம்- ஸ்ரீரங்கத்தில் பொதுமக்கள் போராட்டம்

திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய்… Read More »திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

வெண்ணமலை கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்

  • by Editor

வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் விவகாரம்: போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து, இரண்டு வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரராக மாறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கியுள்ளனர். கரூர், வெண்ணமலை… Read More »வெண்ணமலை கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்

ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

  • by Editor

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட… Read More »ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

  • by Editor

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read More »திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

யூடியூபர் சங்கர் விவகாரம்… ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்

  • by Editor

யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய… Read More »யூடியூபர் சங்கர் விவகாரம்… ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்

ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை… Read More »ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

  • by Editor

 விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள… Read More »”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த… Read More »கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

  • by Editor

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்… Read More »அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக… Read More »கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக்… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம்- இரு நீதிபதிகள் அமர்வில் அரசு தரப்பு வாதம்!

  • by Editor

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில்… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம்- இரு நீதிபதிகள் அமர்வில் அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் விவகாரம் – தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

  • by Editor

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டும், அரசு அதை நிறைவேற்றவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும்… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம் – தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி,… Read More »கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்- எம்பி துரை வைகோவிடம் மனு

டிட்டோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலையில் மாநில மாவட்ட வட்டார… Read More »ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்- எம்பி துரை வைகோவிடம் மனு

கரூர் தவெக நெரிசல்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு..

கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் அமைத்த SITக்கு தடை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் SIT… Read More »கரூர் தவெக நெரிசல்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு..

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஜூன் 29, 2025 அன்று உயிரிழந்தார்.… Read More »திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை… Read More »மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு… Read More »தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும் கோவை பிரியாணி உணவகத்தில் நேற்று முன் தினம் பல்லி இருந்ததாக வீடியோ காட்சிகள் வெளியான விவகாரம் தொடர்பாக கடையின் உரிமையாளர் உமாபதி மாநகர காவல் ஆணையர்… Read More »பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதாக செய்தி வெளியான நிலையில் அதனை நடிகர்… Read More »‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்… Read More »அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்….நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு…

  • by Authour

கானா பாடகி ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடியதற்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சையைக் கிளம்பும் வகையில் பாடலை பாடிய… Read More »இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்….நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு…

காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “காவிரி விவகாரத்தில் கர்நாடக… Read More »காவிரி விவகாரம்…. அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு அரசு பக்கம் நிற்க வேண்டும்….. வைகோ

மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.  2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம்… Read More »மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள் நான்கு பேர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் மாணவிகள் கொடுத்த புகாரின்… Read More »கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

error: Content is protected !!