Skip to content

அனுமதி

லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி…

  • by Authour

லியோ வெற்றி விழாவிற்கு போலீசார் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்துள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் 1ம் தேதி லியோ வெற்றி விழா நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளனர். நாளை மறுநாள் லியோ… Read More »லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி…

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள… Read More »கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது டுவிட்டரில்,இடுப்பு… Read More »நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஐடியில் வேலை செய்யும்    ஆண்கள்.  இவர்களில் 2 பேர் … Read More »குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை… Read More »அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக்‌ கால்வாய்‌ வழியாக… Read More »அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Authour

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு(73) பிரதமராக உள்ளார்.  உடல்நலக்குறைவால்   பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்… Read More »இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!