Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும்,… Read More »இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

  • by Editor

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார்… Read More »சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் சிகிச்சை..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில்ல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட… Read More »இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் சிகிச்சை..

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி டில்லியில் அக். 18 முதல் அக். 21 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு… Read More »டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி

அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் . இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை… Read More »அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று காலை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர்  அவருக்கு லேசான  தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக  முதல்வர்  சென்னை  கிரிம்ஸ்  சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனைக்கு சென்றார். அங்கு… Read More »முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதி

ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ஆதிதிராவிட துறை அமைச்சர்  மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

தக் லைஃப் சிறப்பு காட்சிக்கு அனுமதி

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjராஜ்கமல் பிலிம்ஸ்  இண்டர்நேஷல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிடோர் பலர் நடிப்பில்  உருவாகியுள்ள தக் லைஃப்  திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே… Read More »தக் லைஃப் சிறப்பு காட்சிக்கு அனுமதி

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அப்பள்ளியில் மதிய… Read More »அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக  பொதுச்செயலாளருமான  துரைமுருகன் இன்று காலை  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு அங்கு  இருதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தகவல் அறிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனுக்கு… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில்… Read More »கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர்…. மருத்துவமனையில் பதுங்கினார்

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்று அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் பாபுவின்… Read More »பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர்…. மருத்துவமனையில் பதுங்கினார்

வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக்… Read More »வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில்  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ,… Read More »டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆயுதபூஜை…. பொன்மலை பணிமனையை பார்க்க…… தொழிலாளர் குடும்பத்துக்கு அனுமதி

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் 10.10.2024 அன்று (வியாழக்கிழமை) 9.மணி முதல் மதியம் 1 மணி வரை பொன்மலை ரயில்வே பணிமனையைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வேட்டையன்……நாளை சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 170வது படமான வேட்டையன்  நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார், அதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என… Read More »வேட்டையன்……நாளை சிறப்பு காட்சிக்கு அனுமதி

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

  • by Authour

 டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான்… Read More »ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இந்தநிலையில் நேற்று அமைச்சர் மதிவேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்… Read More »அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் இன்று மாலை  கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.  இதற்காக அங்கு  குழி தோண்டும் பணி  தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள்… Read More »விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  அவருக்கு பல்வேறு… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

  • by Authour

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி, காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால். இவர் தனது 3குழந்தைகளையும் அரசு உதவி பெறும்… Read More »திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா(102) உடல் நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக  அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர்… Read More »102 வயது சங்கரய்யா…… ஆஸ்பத்திாியில் அனுமதி

திருச்சி மாநகரில் தாற்காலிகமாக 81 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் பட்டாசுகள் விற்பனை செய்ய தாற்காலிகமாக 81 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதலிடம் பிடிப்பது பட்டாசுகள்தான்.… Read More »திருச்சி மாநகரில் தாற்காலிகமாக 81 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….

லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி…

  • by Authour

லியோ வெற்றி விழாவிற்கு போலீசார் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்துள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் 1ம் தேதி லியோ வெற்றி விழா நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளனர். நாளை மறுநாள் லியோ… Read More »லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி…

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள… Read More »கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது டுவிட்டரில்,இடுப்பு… Read More »நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஐடியில் வேலை செய்யும்    ஆண்கள்.  இவர்களில் 2 பேர் … Read More »குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை… Read More »அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதி

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக்‌ கால்வாய்‌ வழியாக… Read More »அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Authour

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு(73) பிரதமராக உள்ளார்.  உடல்நலக்குறைவால்   பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்… Read More »இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி….

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சராக நாசர் பதவி ஏற்று இயங்கி வந்தார்.  நாசர் பதவி ஏற்புக்கு… Read More »ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி….

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்…. தமிழக அரசு உத்தரவு ..

  • by Authour

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன விலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளை… Read More »வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்…. தமிழக அரசு உத்தரவு ..

பேனா நினைவு சின்னத்துக்கு….. கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

  • by Authour

முன்னாள் முதல்வர் மறைந்த தி.மு.க. தலைவர்  கருணாநிதிக்கு  சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க… Read More »பேனா நினைவு சின்னத்துக்கு….. கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

திடீர் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் ரோஜா அட்மிட்…

  • by Authour

1990 களில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. இவர் செம்பருத்தி படம் மூலம் தன்னை தமிழில் அறிமுகப்படுத்தி ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில்… Read More »திடீர் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் ரோஜா அட்மிட்…

கேரள முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை மந்திரி அழைப்பு… Read More »கேரள முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம்… Read More »திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

நுரையீரல் தொற்று……நேபாள ஜனாதிபதிக்கு டில்லி எய்ம்சில் சிகிச்சை

  • by Authour

நேபாள நாட்டு ஜனாதிபதியாக இருப்பவர்  ராம்சந்திரா பவுடெல். அவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மகராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக பயிற்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.… Read More »நுரையீரல் தொற்று……நேபாள ஜனாதிபதிக்கு டில்லி எய்ம்சில் சிகிச்சை

பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

பல விளம்பரங்களில் நடித்துள்ள விஷாகா சிங் 2007 ம் ஆண்டு ‘கணப்பக்கம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக ‘பிடிச்சிருக்கா’ என்கிற படத்தில்… Read More »பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

எடப்பாடிக்கு எதிரான புகார்…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு அனுமதி…

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு… Read More »எடப்பாடிக்கு எதிரான புகார்…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு அனுமதி…

கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள்… Read More »கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4-ந்தேதி (நாளை) முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி… Read More »சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி….

error: Content is protected !!