Skip to content
Home » ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் வைப்பூர் மேலத் தெருவில் வசித்து வரும் விவசாயி கண்ணன் மகள் விஜி என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 20.06.2021 அன்று தனது மகள்… Read More »அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Senthil

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

  • by Senthil

கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களைத் துரத்திச் சென்ற போது, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர்… Read More »திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

  • by Senthil

திருச்சி பேங்கர்ஸ் காலனி தேவராயநகரை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவரது மனைவி இளையரசி(45). நடத்தை சந்தேகத்தில் கடந்த 2018ம் ஆண்டு காமராஜ், மனைவியை கொலை செய்தார். அப்போது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக… Read More »மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய கொலைகள்… Read More »8 கொலைகள் செய்த சப்பாணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர் 2016 -ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பட்டுக்கோட்டை அருகே தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த 6 வயது… Read More »6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (50). இவர் வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை… Read More »வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!