Skip to content
Home » ஒப்படைப்பு

ஒப்படைப்பு

17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் கரந்தை, அரசு போக்குவரத்து கழக டெப்போ பகுதி, கீழவாசல் உட்பட கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை தொலைத்துவிட்டதாக புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில்… Read More »17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

  • by Senthil

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் (எ)ராமகிருஷ்ணன்,   இவர் கடந்த 2012ம் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் மீதான  வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வந்தது.  இந்த வழக்கு விசாரணைக்காக … Read More »அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில்,… Read More »தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்கள் மீட்கப்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் முயற்சியால் ரூ.12… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

விபத்து நடந்த இடத்தில் ரூ.3.75 லட்சம்.. உரியவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனம் மீது கார் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு… Read More »விபத்து நடந்த இடத்தில் ரூ.3.75 லட்சம்.. உரியவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள்…

புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மானாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிலா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பவருக்கு கடந்த மே 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.அவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா… Read More »புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல்… Read More »புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு  வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையாக இருந்து வந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா… Read More »திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள் – சிக்னல்கள், ரயில் நிலையங்கள், கோவில் வாசல்கள் என பல்வேறு இடங்களில் ஆதரவின்றி சுற்றி திரியும்… Read More »திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

error: Content is protected !!