Skip to content
Home » கணவர்

கணவர்

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 2  வருடம் ஆகிறது. சுகன்யா கர்ப்பிணியானதை அடுத்து முதல் 5 மாதம் புழல்… Read More »தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

  • by Senthil

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.  சமீபத்தில் நடந்த காவலர்… Read More »கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

  • by Senthil

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு மிக  அதிக அளவு பொருட் செலவு செய்யப்படுகிறது என அனைத்து கட்சிகளும்  கூறி வருகிறது. இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்ற… Read More »வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..

  • by Senthil

சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). பட அதிபரான இவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.… Read More »ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..

திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா    நேற்று முன்தினம்  நடந்தது.   மாவட்ட… Read More »திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன்.  இவரது மனைவி புவனேஷ்வரி(53), வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும்… Read More »ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

நிர்வாண படம் எடுத்து விற்றார்…. 2ம் கணவர் மீது…நடிகை ராக்கி சாவந்த் புகார்

இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன… Read More »நிர்வாண படம் எடுத்து விற்றார்…. 2ம் கணவர் மீது…நடிகை ராக்கி சாவந்த் புகார்

சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

  • by Senthil

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு… Read More »சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

  • by Senthil

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில்… Read More »துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

error: Content is protected !!