Skip to content
Home » கள்ளக்காதல்

கள்ளக்காதல்

கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் , மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார்.  இவர்… Read More »கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

  • by Senthil

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் 12… Read More »2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Senthil

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா (33). இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 11-ம் தேதி ஜோகிந்தரா வீட்டை… Read More »கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

  • by Senthil

காற்று புகாத இடமே இல்லை என்பது போல இப்போது கள்ளக்காதல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடிதட்டில் இருந்து மேல்மட்டம் வரை  வியாபித்து இருக்கிறது கள்ளக்காதல்.  சாதாரண சாமான்யர்கள் முதல்  ஆட்சியாளர்கள்… Read More »சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை…ஏரியில் வீசி கொன்ற தாய்….

சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரியில்  நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்… Read More »கள்ளக்காதலில் பிறந்த குழந்தை…ஏரியில் வீசி கொன்ற தாய்….

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர்  கீழமாந்தூரை சேர்ந்தவர் பாரதி(42), சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாரதி மாதம்… Read More »கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல வீடுகள் இரவு நேரம் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளன. முதலில் இதை… Read More »தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

  • by Senthil

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.… Read More »கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

error: Content is protected !!