Skip to content
Home » கவுன்சிலர்

கவுன்சிலர்

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

  • by Senthil

நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் இந்திரா மணி. இவர் தனது வார்டில் எந்த பணிகளும் செய்யவில்லை  என மேயர் மீது குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர்  ஆணையரிடம்… Read More »நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சென்னை அம்பத்தூர் புதூர், பானுநகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் அம்பத்தூரில் மரக்கடை மற்றும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய… Read More »1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

  • by Senthil

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கரும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங்கும் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல்… Read More »சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின்  10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) . இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர்… Read More »கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

  • by Senthil

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்.  அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு… Read More »தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை…

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலர்  சந்திரபாண்டியன். இன்று காலை சந்திரபாண்டியன் லிங்கவாடியில் உள்ள தனது மகளை பார்க்க  டூவீலரில் சென்றார்.  மதுரை பாலமேடு பகுதியில் சென்றபோது  சிலர் அவரை… Read More »மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை…

அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

திருச்சி மாநகராட்சி  20வது வார்டு சுயேச்சை   கவுன்சிலரும்,  தேமுதிக மாவட்ட  துணைச் செயலாளருமான சங்கர் மற்றும் 50 க்கும்  மேற்பட்டவர்கள்,  தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். … Read More »அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டில் காலியாக உள்ள மனைகளில் முட்புதர்கள் அடர்ந்து  வளர்ந்திருந்ததால் விஷ பாம்புகள் அங்கு  தஞ்சம் அடைந்துள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள்  அங்கு  நடமாடுவதை … Read More »புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

  • by Senthil

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவானார் என கூறப்படுகிறது. குன்றத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை… Read More »கொலைவெறி தாக்குதல்…. அதிமுக கவுன்சிலர் தலைமறைவு…

error: Content is protected !!