Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவல்துறை

கரூரில் வாகன சோதனையில் 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம்-பரபரப்பு

  • by Editor

கரூரில் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் நடத்திய வாகன தணிக்கையின் போது 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம் பிடிபட்டதால் பரபரப்பு – வங்கி பண பாதுகாப்பு வாகனத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய… Read More »கரூரில் வாகன சோதனையில் 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம்-பரபரப்பு

கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் 36 ரோந்து வாகனத்தை பொதுமக்கள் நட்புறவை வலுப்படுத்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள்… Read More »கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். வடிவேல் நகரில் உள்ள… Read More »கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

  • by Editor

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர்… Read More »காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்… Read More »இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  கோவில் காவலாளி அஜித்குமார்,  மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார்.  இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத  சிறப்பு தனிப்படைகளை  கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.… Read More »காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர்… Read More »காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி தில்லைநகர் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த தங்கபாண்டியன் விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும்… Read More »திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

error: Content is protected !!