Skip to content
Home » கூட்டம் » Page 3

கூட்டம்

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Senthil

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி… Read More »21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி  கிராமசபை க்கூட்டம் தலைவர் கேஆர்.முருகேசன் தலைமையில்நடந்தது. தீர்மானங்களை ஊராட்சி தலைவர் படித்தார். துணைத்தலைவர் சி.அண்ணாமலை,பற்றாளர் செ.கற்பகவள்ளிமுன்னிலை  வகித்தனர். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன்… Read More »பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர்  டாக்டர் .வைத்திநாதன், , துணை மேயர் .ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

  • by Senthil

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

  • by Senthil

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு  அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

  • by Senthil

தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  இருந்து வருகிறது.  தமிழகத்திற்கு இந்த ஆண்டு  தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்ததால்,  தமிழக அரசு காவிரி ஆணையத்தில் முறையிட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சோஷியல் அண்ட் எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். முன்னதாக சங்கப்… Read More »விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

டில்லியில்  இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்  கூடியது.  கூட்டத்துக்கு தலைவர்  ஹல்தர்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில்  நீர்வளத்துறை செயலாளர்  சக்சேனா கலந்து கொண்டார். அவர்  வினாடிக்கு  12,500 கனஅடி… Read More »காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

  • by Senthil

திமுக மாவட்ட செயலாளர்கள்  மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர்  மு.க.… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

error: Content is protected !!