பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…
பெரம்பலூர் அருகேயுள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுதுரை (36). இவரது மனைவி மலர்கொடி (27). கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவி மலர்கொடி மீது சந்சேகமடைந்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.… Read More »பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…