Skip to content
Home » கைது » Page 11

கைது

சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த 17 வயது ஒரு சிறுமியை காதலிப்பதாக அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி… Read More »சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10… Read More »நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதி கடந்த மாதம் தேனிலவை கொண்டாடுவதற்காக மலப்புரத்துக்கு சுற்றுலா வந்தனர். ஏற்கனவே ஆன்லைனில்… Read More »தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

  • by Senthil

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக… Read More »போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

  • by Senthil

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில்… Read More »துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

  • by Senthil

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

  • by Senthil

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.… Read More »பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

திருச்சி அருகே அரசு பஸ்சில் ரகளை செய்த வாலிபர் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காளியை சேர்ந்தவர் முகமது குளாம் இவர் துறையூர் செல்வதற்காக திருச்சியிலிருந்து துறையூர் பஸ்சில் ஏறி வந்துள்ளார் . அப்போது இவருக்கு அருகே அமர்ந்திருந்த துறையூர் நெட்டவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற… Read More »திருச்சி அருகே அரசு பஸ்சில் ரகளை செய்த வாலிபர் கைது….

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள்… Read More »மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!