Skip to content
Home » கொத்தடிமை

கொத்தடிமை

திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

  • by Senthil

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்  இன்று (வெள்ளி)கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி  மண்டல போக்குவரத்து கழக பொது… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

திருச்சி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 6 பேர் மீட்பு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல்சூளையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான அய்யனார், 21 வயதான மாரியம்மாள், 10 வயதன… Read More »திருச்சி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 6 பேர் மீட்பு….

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின்… Read More »கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமை தொழிலாளர்  முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர்… Read More »கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர்   ஜி. குமரேசன்   வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல… Read More »திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி)அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்  துவங்கி வைத்து கருத்துரை வழங்கினார். பின்னர் மாவட்ட… Read More »கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து,… Read More »கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

error: Content is protected !!