Skip to content
Home » சடலம் » Page 2

சடலம்

தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட்  எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்… Read More »தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

திருச்சி அருகே சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பாதை பிரச்சனை…

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48) . உடல்நலக் குறைவு காரணமாக  இறந்து போனார். இவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக இவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதற்கான வேலைகளை… Read More »திருச்சி அருகே சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பாதை பிரச்சனை…

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை 4ம்நம்பர் புது தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் குளத்தில்… Read More »மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. மழைக்காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மழை நீரானது இந்த ஏரியில் உள்ள தடுப்பு மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில்… Read More »ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Senthil

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

error: Content is protected !!