Skip to content
Home » ஜாமீன்

ஜாமீன்

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை  மார்ச் 21ம் தேதி கைது செய்து   திகார் சிறையில்  அடைத்தது. அவர் இந்த  வழக்கை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில்  சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் மனு தாக்கல்… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி மதுபான கொள்கை வழக்கில்  டில்லி ஆம் ஆத்மி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா,   சஞ்சய் சிங் எம்.பி உள்பட 15 பேரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  கடந்த சில… Read More »டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

  • by Senthil

மத்திய அமலாக்கத்துறை அதிகாரி மதுரை அங்கித் திவாரி,  திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு  திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்,  சென்னை ஐகோர்ட் … Read More »டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள் டில்லி முன்னாள் துணை முதன் மந்திரி கலால்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை… Read More »மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

  • by Senthil

வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்… Read More »திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த  வருடம் ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  இவர் ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.  வழக்கை  இன்று விசாரித்த நீதிபதி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி…. மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்….

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ரவுடிப் பட்டியலில் இருக்கும் ஜேம்ஸ் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் மனைவி பர்வீன்… Read More »மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி…. மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்….

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன்…

  • by Senthil

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.  40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.… Read More »யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன்…

53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

  • by Senthil

ஆந்திர மாநில முன்னாள் முதவரும் , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில்  ஊழல் செய்ததாக கடந்தமாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

error: Content is protected !!