Skip to content
Home » தம்பதி

தம்பதி

காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி  அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48), மரம் அறுக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  சுமித்ரா(38),  இவர்களுக்கு  ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.  மகன்  முருகானந்தம்(21)… Read More »காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

  • by Senthil

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதி… பரபரப்பு..

  • by Senthil

திருச்சி , திருவெறும்பூர் அருகே துவாக்குடி தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் வசித்து வருபவர் யாகப்பன் வயது (69) இவர் இன்று தனது மனைவியுடன் வசித்து வருகிறார் . இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள்… Read More »துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதி… பரபரப்பு..

இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் (80). இவர் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா(78) இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி… Read More »இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

  • by Senthil

திருச்சி என்எஸ்பி ரோட்டில் பிரபல துணிக்கடை சாரதாஸ் உள்ளது. இதன் உரிமையாளராக இருப்பவர் ரோசன் (35). இவர் கடந்த 14ம் தேதி கோட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது துணிக்கடையான சாரதாசில்… Read More »சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே  உள்ள சோபனபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர்  குத்தகைக்கு எடுத்து, கடந்த… Read More »திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே … Read More »திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி… Read More »பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

error: Content is protected !!