Skip to content
Home » திருட்டு » Page 2

திருட்டு

தஞ்சை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மகிமாலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் முத்து (20). தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்த மூக்கையன் என்பவரின் மகன் சரவணன் (30). இவர்கள் 2… Read More »தஞ்சை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல்  நிலைய குற்ற… Read More »திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் 38 வயதான செந்தில்குமார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சியில் உள்ள மருந்து கம்பெனியில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

நாகை அருகே இரால் பண்ணையில் 1 லட்சம் மதிப்பிலான இரால்கள் திருட்டு…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் சந்திரபோஸ் எனபவர்க்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் இரால்கள் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல்… Read More »நாகை அருகே இரால் பண்ணையில் 1 லட்சம் மதிப்பிலான இரால்கள் திருட்டு…

திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி உதயா நகரை சேர்ந்தவர் 49 வயதான குமார் என்கின்ற சவப்பெட்டி குமார் .இவரது மகன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து… Read More »திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 15 நாட்களில் 7-க்கும்… Read More »கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

error: Content is protected !!