Skip to content
Home » திருவரங்கம்

திருவரங்கம்

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு  ரெங்கநாதசுவாமி  கோயிலில்  சித்திரை தேரோட்ட விழா வரும்  மே 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம்  சித்திரை தேர் நிறுத்தப்பட்டுள்ள  வெள்ளைக்கோபுரம் அருகே  தேரோட்டத்திற்கான முகூர்த்தகால் நடும்  நிகழ்ச்சி  நடந்தது.… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் கோவிலில் திருமால்அடியார்கள் ஜால்ரா அடித்து போராட்டம்.

  • by Senthil

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகர்த்தி் வேறு இடத்தில்  வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் திருமால்அடியார்கள் ஜால்ரா அடித்து போராட்டம்.

பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது

  • by Senthil

பிரதமர் மோடி நாளை காலை 10.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஶ்ரீரங்கம்  ரெங்கநாதர்  கோவிலுக்கு செல்கிறார். இதற்காக   ஶ்ரீரங்கம் யாத்திரை நிவாஸ்… Read More »பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது

பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

  • by Senthil

உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக  உருவாக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி  பிரதமர் மோடி 11நாள் விரதம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் அவர் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலுக்கு சென்று … Read More »பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

  • by Senthil

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால்  போற்றப்படுவதுமான  ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழ்நாடு  கவர்னர்  ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று   வந்தார்.   கோவிலில்   அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம்… Read More »ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ….கவர்னர் ஆர். என். ரவி உழவாரப்பணி….. படங்கள்..

வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

  • by Senthil

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்டு ஏகாதசி திருநாளையொட்டி பகல்பத்து  திருமொழித்திருநாள்  8ம் திருநாள்  இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை நம் பெருமாள், திருநறையூர் பாசுரங்களுக்காக சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துறாய், நாச்சியார்,… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

  • by Senthil

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

  • by Senthil

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோவிலில்  நாள்தோறும் விழாக்கள் நடந்து வந்தாலும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சகணக்கான… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Senthil

பூலோக  வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும்,  108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில் ராஜ கோபுரம் உள்பட 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Senthil

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என  தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்.  நாளை  ஆடிப்பெருக்கு என்பதால்  காலையிலேயே   குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள்.  புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா…அம்மாமண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

error: Content is protected !!