Skip to content
Home » திருவாரூர் » Page 2

திருவாரூர்

பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம்  பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் பட்டா மாற்றுவதற்காக   பெருமாள் அகரம் விஏஓ சுதாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். பட்டா மாற்றுவதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து மதியழகன்… Read More »பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(19),  மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவரும் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இன்று காலை இவர்கள் பைக்கில் கல்லூரி சென்று… Read More »திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

விவசாயி தற்கொலை…. இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்…

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா மணகுண்டு, நடுத்தெருவைச் சேர்ந்தர் ரவி( 53). இவர் விவசாயி. இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கலில் மன உளைச்சலில் இருந்த ரவி மெலட்டூர் அருகே கள்ளர் நத்தத்தில் உறவினர் வீட்டுக்கு… Read More »விவசாயி தற்கொலை…. இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்…

குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஐடியில் வேலை செய்யும்    ஆண்கள்.  இவர்களில் 2 பேர் … Read More »குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக… Read More »பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

  • by Senthil

திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.  நகராட்சியில் சிறப்பாக  பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  திருவாரூர்… Read More »திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், கீழபெருமழை, மேலபெருமழை ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு போதுமான நீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி… Read More »தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் அஜித்துக்கு… Read More »புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி….

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி,  சௌடோ மஜி இவர்கள் தஞ்சாவூரில் தங்கி இருந்து மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.  நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2… Read More »திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி….

மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

கடந்த ஆண்டு தஞ்சையில்  தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என  மின்துறை அமைச்சர்… Read More »மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

error: Content is protected !!