Skip to content
Home » திருவாரூர்

திருவாரூர்

பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

  • by Senthil

திருவாரூர் தியாகராஜர்  கோவிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இந்த  தேரோட்டம் நடைபெறும்.  ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.  அத்தனை சிறப்பு வாய்ந்த  ஆழித்தேரோட்டம் இன்று திருவாரூரில் கோலாகலமாக… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

  • by Senthil

திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி  முதல்வராக இருந்த கீதா, கல்லூரி கல்வி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இவர் மீது எழுந்த புகார் காரணமாக  இவரை உயர்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது.  அரசின் இந்த நடவடிக்கைக்கு… Read More »திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

  • by Senthil

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட… Read More »கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை மேலக்காடு  என்ற பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(52) இவர் முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்.  இவரது செல் (9443860222) நம்பருக்கு நேற்று மதியம் சுமார் 1.16மணிக்கு விருதுநகர் டிராபிக்… Read More »திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி ராமையன் மகன் பிரகதீஸ்வரன் (14). நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதீஸ்வரன் கடந்த மாதம் 21 ஆம்… Read More »தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அடுத்த கல்லுக்குடி குச்சுபாளையத்தை சேர்ந்த  சுமன் – அம்பிகா தம்பதியரின் 2வது மகன்  அரவிந்த்( 12 ) நரிக்குடி பகுதியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  சுமன் வெளிநாட்டில் வேலை… Read More »திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே  உள்ள  சிவனார்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி(48) நுரையீரல் பாதிப்பு காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த… Read More »திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் வலங்கைமான் பட்டாசு கடையில் தீ விபத்து… பரபரப்பு…

திருவாரூர் அருகே வலங்கைமான் பகுதியில் 12 பட்டாசு உற்பத்தி ஆலைகளும், 48 பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குடவாசல்… Read More »திருவாரூர் வலங்கைமான் பட்டாசு கடையில் தீ விபத்து… பரபரப்பு…

கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50). இளநீர் வியாபாரியான இவர், கடந்த 18ம் தேதி முதல் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில்… Read More »கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

error: Content is protected !!