Skip to content
Home » திருவாரூர் » Page 3

திருவாரூர்

பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்… Read More »பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Senthil

அதிமுக ஆட்சியில் நிலப்பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூரில் உள்ள  வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2019ல் திருவாரூர்… Read More »தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி… Read More »அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி… Read More »திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மாங்குடி, விளமல், வண்டாம்பாளையம், சேந்தமங்கலம், புலிவலம் உள்ளிட்ட… Read More »திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  • by Senthil

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த… Read More »திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல்… Read More »திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

திருச்சியில் நிருபர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறும்போது…. வரும் 12ம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள்… Read More »திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

3 நாட்களில் திருமணம்.. 8 மாத கர்ப்பிணி காதலி தற்கொலை..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் நரேஷ்குமார்( 24). பி.காம் பட்டதாரியான இவர், திருவாரூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரும், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி… Read More »3 நாட்களில் திருமணம்.. 8 மாத கர்ப்பிணி காதலி தற்கொலை..

error: Content is protected !!