பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்… Read More »பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு