Skip to content
Home » துபாய்

துபாய்

துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள்… Read More »துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது.… Read More »துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட… Read More »மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய்… Read More »பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரிடம்,  விலை உயர்ந்த ஆபரணங்கள், சேலை, துணிமணிகள்,  எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன், டிவி  அழகு சாதன பொருட்கள், பாடி ஸ்பிரே போன்றவற்றை  வாங்கி வரும்படி  குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கூறுவார்கள்.… Read More »துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலெழுந்தவாரியாக இந்த ஒருவரியை மட்டும் படித்தால்,  இந்த குட்டி நாட்டில் 6 மாதத்தில் 50 ஆயிரம் குழந்தைகள்… Read More »வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

  • by Senthil

துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி… Read More »துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

  • by Senthil

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட… Read More »துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

கேரளாவில் கோழிக்கோடு விமான  நிலையத்திற்கு  துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இதில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஹலா (19) என்ற இளம்பெண்  பயணம் செய்தார். இவர் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனை… Read More »உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

error: Content is protected !!