Skip to content
Home » நாய்

நாய்

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம்… Read More »தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

ஏகே அந்தோணி…..சூரியனை பார்த்து குரைக்கும் நாய்….. மகன் பாஜ வேட்பாளர் பதிலடி

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான இந்திரா பவனில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவை மீட்கவும், நாட்டை காப்பாற்றவும் நடைபெற… Read More »ஏகே அந்தோணி…..சூரியனை பார்த்து குரைக்கும் நாய்….. மகன் பாஜ வேட்பாளர் பதிலடி

நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

  • by Senthil

நன்றி உள்ள ஜீவன், காவலுக்கு கெட்டிக்காரன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது நாய். அதற்காக  ஜன்பானை சேர்ந்த ஒரு மனிதன் நாயாகவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.  இந்த மனித உடலே எனக்கு வேண்டாம். நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள்… Read More »நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்மு, சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை… Read More »காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே இறங்கியது. அப்போது அந்த வழியில் பூனை ஒன்று இருந்தது. நாய் வருவதை பார்த்த, அந்த… Read More »பூனையிடம் சிக்கி தவித்த நாய்… வீடியோ வைரல்…

நாயை விட்டினார்……..மீண்டும் குருவி பிடித்தார்… எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்… Read More »நாயை விட்டினார்……..மீண்டும் குருவி பிடித்தார்… எலான் மஸ்க்

டவீட்டர் லோகோ மாற்றம்…. குருவிக்கு பதில் நாய்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்… Read More »டவீட்டர் லோகோ மாற்றம்…. குருவிக்கு பதில் நாய்

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்… Read More »தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு( 41). இவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த… Read More »நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

error: Content is protected !!