Skip to content
Home » நினைவு நாள்

நினைவு நாள்

அன்னவாசலில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை அவர்களின் நினைவு நாளையொட்டி அவரதுபடத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.என்.தமிழ்செல்வன், நகரச்செயலாளர் அப்துல்அலி, பேரூராட்சி தலைவர் சாலைபொன்னம்மாள்,… Read More »அன்னவாசலில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை..

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Senthil

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட திமுகழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும், அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்து பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழறிஞர்… Read More »கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

புதுகையில் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்…..

செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவேந்தல் விழா புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் A.சுப்பையா தலைமையில்புதுக்கோட்டை மச்சுவடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்… Read More »புதுகையில் சிவாஜி கணேசனின் 22ம் ஆண்டு நினைவேந்தல்…..

தியாகி சாமி நாகப்ப படையாட்சியாரின் 114 வது நினைவு நாள் அனுசரிப்பு….

தென் ஆப்பிரக்காவில் புலம் பெயர்ந்த மக்களின் சுதந்திரத்திற்காக 1906ல் காந்தி முதன்முறையாக சத்தியாகிரக போராட்டத்தை துவக்கினார் இந்தப் போராட்டத்தில் 18 வயதில் உயிர்நீத்த முதல் இந்திய சத்தியாகிரக போராளி சாமி நாகப்ப படையாட்சியாவார். இவர்… Read More »தியாகி சாமி நாகப்ப படையாட்சியாரின் 114 வது நினைவு நாள் அனுசரிப்பு….

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவுநாள்  நிகழ்ச்சி   தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது., துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட  13  பேரின்  திருவுருவப் படங்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி… Read More »புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!