Skip to content
Home » பணி

பணி

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ், 1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு… Read More »60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பாக காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில்,மக்கள் நெருக்கம்… Read More »கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறுக்கு எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தடைசெய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்களை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் இன்று கன்டண ஆர்ப்பாட்டம்… Read More »அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறுக்கு எதிர்ப்பு…

பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

  • by Senthil

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில்… Read More »பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா,… Read More »பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி… Read More »பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

  • by Senthil

கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

கோவை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

  • by Senthil

பெரம்பலூரில் டான் அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் , குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு , பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி என பல்வேறு சமூக முன்னேற்ற பணிகள் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்து… Read More »மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

error: Content is protected !!