Skip to content

பொதுமக்கள்

திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை மேம்படுத்த பாரத பிரதமர் மந்திரி கிராம சாலைகள்… Read More »திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு… Read More »100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது வழக்கம், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர்… Read More »5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கிழக்கு காலணி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தினை தனி ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையினையும்… Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

பையில் என்ன இருக்கு காட்டு? அமலாக்கத்துறையினரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்

  • by Authour

அமைச்சர் பொன்முடி வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.   சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் மதியம் 2.30 மணி அளவில் வெளியே வந்து… Read More »பையில் என்ன இருக்கு காட்டு? அமலாக்கத்துறையினரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில்… Read More »காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி  மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் காவேரி குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் பொதுமக்கள் திடீர் சாலை… Read More »திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள். அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும்… Read More »ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

error: Content is protected !!