Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் விசாரணை

திருச்சியில் காப்பர் வயர் திருட்டு!

ஏசி காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள் திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது நவ்ஷாத். சம்பவத்தன்று அவரது வீட்டில் ஏசி பயன்பாட்டிற்காக வைத்திருந்த காப்பர் வயர்களை மூன்று… Read More »திருச்சியில் காப்பர் வயர் திருட்டு!

பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் வாலிபர் மாயம்.. ஸ்ரீரங்கம், வ உ சி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34) இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி… Read More »பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

  • by Editor

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை… Read More »ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை-பரபரப்பு

  • by Editor

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, சிறை… Read More »கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை-பரபரப்பு

கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் ஜி ஜெயந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில்… Read More »கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

  • by Editor

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை,… Read More »ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

  • by Editor

கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000… Read More »கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

  • by Authour

கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர்… Read More »கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி, தில்லைநகர் 4 -வது கிராஸை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ராமசாமி (72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மணிமேகலை ( 66). இவரது மகன் வெங்கடாசலபதி. இவர் ஹார்லிக்ஸ்… Read More »ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

ஈரோடு மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் புவனேஸ்வரி , சைல்டு ஹெல்ப்லைனுக்கு பவானியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பவானி போலீசார் விசாரணை… Read More »குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது… Read More »கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

  • by Authour

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் திரையுலகில்  பிரபலமானார். அவரு பொது வாழ்வும் இதுவரை எந்த புகாருக்கும் இடம் தராதவகையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா மோகன் என்ற  சமூகவலைதள பயனர் ஒருவர்,  நடிகர்… Read More »நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை! திருவெறும்பூர் ஜூலை 31 திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் இயங்கி வரும்… Read More »+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாசரணை..!!

  • by Authour

மத  மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில்… Read More »மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாசரணை..!!

பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி உறையூர் 1-வது கிராஸ் காவேரி நகரை சேர்ந்தவர் சண்முகம் . (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகம் மன அழுத்தத்தில்… Read More »பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு… Read More »மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

திருப்பூர் சேனாபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மர்ம மரணம். வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற தம்பதி காலை உணவு உண்ண வீட்டிற்கு வரவில்லை. உடனடியாக சந்தேகமடைந்த மகன் ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை

மூதாட்டி உடல் மீட்பு.. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பார்சல் அலுவலகம் ரோடு ஜங்ஷன் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார்.இதுகுறித்து திருச்சி கோ அபிஷேகபுரம்… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை

கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபிரபல சீரியல் நடிகையான அமுதா குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அமுதா இன்று வீட்டில் தற்கொலை… Read More »கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

ஒரே பதிவெண்ணில் 2 கார்- பெரம்பலூரில் பரபரப்பு

ஒவ்வொரு வாகனங்களின் தனித்தன்மையை  பாதுகாக்க  ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு பதிவெண் வழங்கப்படுகிறது.  அந்த  பதிவெண் மூலம்  வாகனத்தின் உரிமையாளர், அவரது முகவரியை அறியமுடியும். ஆனால் பெரம்பலூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு காா்கள் சுற்றியது.… Read More »ஒரே பதிவெண்ணில் 2 கார்- பெரம்பலூரில் பரபரப்பு

அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர் அவரது மகன் தீபக் குமார் இருவரும் புகலிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் சந்திரசேகர் அவரது மனைவி… Read More »அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…

திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் . அவரிடம்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…

திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 46 சவரன் நகை -9லட்சம் பணம் கொள்ளை….

  • by Authour

திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி முத்து (28 )இவருடைய மனைவி இரமாவதி இவர்களுக்கு இரண்டு வயதில் தியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 46 சவரன் நகை -9லட்சம் பணம் கொள்ளை….

தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள்… Read More »தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த… Read More »வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…

எடப்பாடி அருகே மாணவர்கள் மோதல்: 9ம் வகுப்பு மாணவன் பலி

சேலம் மாவட்டம்  எடப்பாடி அருகே செயல்பட்டு வருகிறது  விஸ்டம்  மெட்ரிக்குலேசன் பள்ளி,  இந்த பள்ளி முடிந்து மாணவர்கள் நேற்று  பஸ்சில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது  9ம் வகுப்பு மாணவன்,

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் பிரபாகரன் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இல்லையில் பிரபாகரன் வேங்கூர் பகுதியில் தனது இருசக்கர… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில்… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஊழியர் மயங்கி சாவு…. தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது… Read More »திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

  • by Authour

சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய… Read More »இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் கதிர் செல்வன்(16). இவர் உட்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி… Read More »11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,… Read More »மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

  • by Authour

கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு… Read More »கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

திருச்சி அருகே இன்ஜினியர் மாயம்…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பிரியங்கா நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (52)கட்டிட பொறியாளரான இவர் தனியாக புதிய கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி… Read More »திருச்சி அருகே இன்ஜினியர் மாயம்…. போலீஸ் விசாரணை…

பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பெரம்பலூர் தனியார் கல்லூரியில்  3ம் ஆண்டு படித்து வருகிறார் யுகேஷ் (20). அதே கிராமத்தைச் ராமர் என்பவரின் மகள் அம்மாபாளையம் அரசு பள்ளியில்… Read More »பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் … Read More »மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சி திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன்(21). இவர் கே.கே.நகர் தங்கையாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க ஜன்னல்… Read More »திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரி….. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி…. போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை அடுத்த உத்தண்டியில் நேற்று  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம்  இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.  மொத்தம் 50 ஆயிரம் பேர்… Read More »ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரி….. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி…. போலீஸ் விசாரணை

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

  • by Authour

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ‌ நவலூர் குட்டப்பட்டு… Read More »சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில்… Read More »வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

கொத்தனார் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை… போலீசார் விசாரணை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடையைச் சேர்ந்தவர் மருதை மகன் மோகன்ராஜ் என்கிற ஊமையன் (33). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிலிருந்து… Read More »கொத்தனார் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை… போலீசார் விசாரணை…

ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

  • by Authour

கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் , புகைபிடித்தவாறு, ஆயுதங்களுடன்  வன்முறையை தூண்டும் வகையில் பாடல்வரிகளை பாடியபடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர… Read More »ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

error: Content is protected !!