Skip to content
Home » மாயம் » Page 2

மாயம்

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால்… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சை கீழவாசல் பழைய மீன்மார்க்கெட் சந்து, விசிறிக்காரத் தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம். இவரது மனைவி ரமீஜா பீவி (48). இவர்களின் மகள் பல்கிஸ் பேகம் (32). இவரது… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில்… Read More »வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை அடைக்கலமாதா நகர் கல்லறைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (60). இவரது மகன் இதயன். மருமகள் ஜெனிஷா (28), பேத்தி ரிஹானா (1). அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்பட்டு ஜெனிஷா அவரது அம்மா… Read More »மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

X-ல் மாயமாகும் போட்டோக்கள்….எலான் மஸ்க் -ன் அடுத்த பயங்கரம்…

எக்ஸ் (முன்பு டுவிட்டர்) மிகப்பெரிய ரிபரிாண்டிங்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாற்றத்தின் படி… Read More »X-ல் மாயமாகும் போட்டோக்கள்….எலான் மஸ்க் -ன் அடுத்த பயங்கரம்…

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்…  தஞ்சை அருகே நீலகிரி அருள்பிரகாசம் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (43). தனது டூரிஸ்ட் வேன் மருத்துவக் கல்லூரி சாலை நாலாவது கேட்… Read More »தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

நர்சிங் மாணவி மாயம்…. திருச்சியில் புகார்..

  • by Senthil

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காத்தலிங்கம். இவரது மகள் சந்தான லட்சுமி ( 17) இவர் டிப்ளமோ நர்சிங் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தூர்  பகுதியில் உள்ள ஒரு தனியார்… Read More »நர்சிங் மாணவி மாயம்…. திருச்சியில் புகார்..

திருச்சியில் பால் கேன்களுடன் வியாபாரி மாயம்…..

திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு குடியான தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்கிற ரஞ்சித் ( 40). பால் வியாபாரியான இவர் வழக்கம் போல், மாத்தூர் குமாரமங்கலம் பகுதிகளுக்கு கேன்களுடன் பால் சேகரிக்கச் சென்றார். பின்னர்… Read More »திருச்சியில் பால் கேன்களுடன் வியாபாரி மாயம்…..

தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால்… Read More »தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

error: Content is protected !!