ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர்.… Read More »ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி