Skip to content
Home » ரேசன் கடை

ரேசன் கடை

திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம் போல் ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம்… Read More »திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்….

கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை… Read More »தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்….

தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை… Read More »தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

ரேசன் கடையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Senthil

திருச்சி  மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று  நேரில்… Read More »ரேசன் கடையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

மயிலாடுதுறையை அடுத்த சோழசக்கரநல்லூர் ஊராட்சி மொழையூர் கிராமத்தில் மொழையூர் மேலவெளி, மண்தாங்கி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 643 குடும்ப அட்டைகளுக்கான ரேஷன் அங்காடி உள்ளது. இதில் அரசினால் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய… Read More »ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை சென்னையில்… Read More »ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று துவக்கி வைத்தார். அப்போது… Read More »கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோவிலை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

போராட்டம் வாபஸ்…. 33 ஆயிரம் ரேசன் கடைகள் மீண்டும் திறப்பு…

  • by Senthil

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா கடந்த 5,ம் தேதி சிதம்பரத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது… Read More »போராட்டம் வாபஸ்…. 33 ஆயிரம் ரேசன் கடைகள் மீண்டும் திறப்பு…

error: Content is protected !!