Skip to content
Home » வனத்துறை

வனத்துறை

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Senthil

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனை…. வனத்துறை..

  • by Senthil

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல 16.02.2024-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட விபரப்படி அனுமதிக்கப்படுகிறது. 1) துணை இயக்குநர் வன உயிரினக் காப்பாளர், புலிகள் காப்பகம்,… Read More »மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனை…. வனத்துறை..

வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனத்துறை சோதனைச்சாவடி அருகில் இரண்டு நாட்களாக காட்டு யானை சுற்றி திரிந்து உள்ளது. நேற்றுஇரவு ஏழு மணிவளவில் காட்டு யானை இறங்கி பட்டா பூமிக்குள் வந்தது தெரிந்த… Read More »வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

  • by Senthil

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அபயாம்பாள் என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர்… Read More »மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி , கரூர் ஆகிய மாவட்டம் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Senthil

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (59) என்பவரை தேயிலை கள எண் 7A… Read More »வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

  • by Senthil

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய… Read More »காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

error: Content is protected !!