Skip to content
Home » வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

  • by Senthil

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு… Read More »தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி ஊராட்சி வளன் நகரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளது. இந்த அறை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து உள்ளது இந்த நிலையில்… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..

ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.  அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன்  கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பேத்கர் , வள்ளுவர் குறித்து இழிவாக பேசிய… Read More »ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..

தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (70). கடந்த 22ம் தேதி கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 25ம்… Read More »தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவன குடியிருப்பான பெல் கைலாசபுரம் ஏ செக்டரை சேர்ந்தவர் சுரேஷ் இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஆர்டிசிஎன்… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

  • by Senthil

திருவண்ணாமலை செங்கம் தாலுகா விண்ணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 43). இவர் பெரிய கோலாப்பாடி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் தனது… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

திருச்சியில் அனுமதியின்றி “ஸ்பா சென்டர்”….விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு..

  • by Senthil

திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம்  நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி விபச்சார தடுப்பு… Read More »திருச்சியில் அனுமதியின்றி “ஸ்பா சென்டர்”….விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு..

ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சென்னையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி… Read More »ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில்… Read More »சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

  • by Senthil

கோவையில் நடைபெற்ற இரு வேறு கொலை சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்கள்… Read More »இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

error: Content is protected !!