Skip to content
Home » வாலிபர் » Page 4

வாலிபர்

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

  • by Senthil

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார்.  நிகழ்ச்சிகளை முடித்து விட்டு  கோவை விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது தெக்கலூர்… Read More »விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம், நர்ஹி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த… Read More »7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

  • by Senthil

தஞ்சை மனோஜிப்பட்டியை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் மகன் வெங்கடேசன் (24). இவர் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைக்கு தனது பைக்கில் சென்று விட்டு வீரமணி என்பவருடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

  • by Senthil

திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (36). இவர் சென்னை சிட்லப்பக்கத்தில் மூலிகை மருந்து வியாபாரம் செய்து வந்தார். இவரும் இவரது உறவினரான நாராயணகுமார் என்பவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை மற்றும் செல்வம்… Read More »குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

  • by Senthil

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர், கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா… Read More »செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

மாணவிக்கு பாலியல் தொல்லை… மயிலாடுதுறை வாலிபர் போக்சோவில் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை  அருகே உள்ள விளநகரை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெயபிரகாஷ்(25).  இவர் விளநகர் வழியாக பள்ளிக்குச் செல்லும் +2 மாணவி ஒருவரை பள்ளிவிட்டுவரும் போது பைக்கில் சென்று வழி மறித்துள்ளார், ஏன் என்னைவிட்டு  விலகிச்… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… மயிலாடுதுறை வாலிபர் போக்சோவில் கைது…

முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமம் சேர்ந்தவர் அண்ணாதுரை இவருக்கு இரண்டு அருள்குமார் மற்றும் அன்பழகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணாதுரை அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். நேற்றிரவு அண்ணாதுரை… Read More »முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

error: Content is protected !!