மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…