Skip to content
Home » வாலிபர் » Page 6

வாலிபர்

மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு… Read More »மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

+2 மாணவி கர்ப்பம்…. பரோட்டோ மாஸ்டர் போக்சோவில் கைது….

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் +2 மாணவி (16). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 5ம் தேதி மாணவி… Read More »+2 மாணவி கர்ப்பம்…. பரோட்டோ மாஸ்டர் போக்சோவில் கைது….

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Senthil

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா… Read More »தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Senthil

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

error: Content is protected !!