Skip to content
Home » வாலிபர்

வாலிபர்

திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

  • by Senthil

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் ( 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள்  ஜெய்சங்கர் (35) ,… Read More »திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

  • by Senthil

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. தொலைக்காட்சியைத் தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் தன் உதவும் குணத்தால்… Read More »பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Senthil

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேல சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார். தற்போது அந்த சிறுமி மருத்துவமனை சென்று பரிசோதித்ததில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

  • by Senthil

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க… Read More »இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை தெற்குமாரட் வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக் ராஜா(22). இவர் புத்தாண்டு அன்று காலை நத்தம் பைபாஸ் சாலையில் நண்பருடைய இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்… Read More »3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

  • by Senthil

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி இன்று காலை 8 மணி அளவில்  ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.   குடமுருட்டி பாலத்தில் பஸ் சென்றபோது  அந்த வழியாக  டூவீலரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ்சில்… Read More »திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Senthil

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார… Read More »உலக அமைதிக்காக 1017 படிகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்த இளைஞர்….

error: Content is protected !!