Skip to content
Home » விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் எங்கே?.. திருச்சி பொதுக்கூட்டத்திற்கும் வரவில்லை..

  • by Senthil

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் இன்று திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,… Read More »விஜயபாஸ்கர் எங்கே?.. திருச்சி பொதுக்கூட்டத்திற்கும் வரவில்லை..

விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

  • by Senthil

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்,  இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த… Read More »விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Senthil

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்  சி. விஜயபாஸ்கர்,   தற்போது இவர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் மீது  பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்டு வந்தது.  ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வாக்காளர்களுக்கு பணம்… Read More »மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

  • by Senthil

தமிழக முன்னால் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.. பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய மானதாகும் . திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டாக சூரியூரில் நடப்பது சிறப்பாகும் ஜல்லிகட்டு போட்டி அதிக… Read More »இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்குரியது… திருச்சியில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்…

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை….. ஒப்புதல் தந்தார் கவர்னர்

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை வருட கணக்கில் கவர்னர் ரவி கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி  சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. … Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை….. ஒப்புதல் தந்தார் கவர்னர்

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்,  பதவியில் இருந்தபோது வருமானத்திற்க அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனவைி ரம்யா ஆகியோர்  மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு … Read More »விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா  ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.75 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்க்கில் கடந்த மே மாதம்… Read More »விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூதாட்டி பலி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் இருந்திராபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைமான்பட்டி என்ற இடத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நீச்சல் குளம் உள்ளது.  நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூதாட்டி பலி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

  • by Senthil

அதிமுக  ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர், இப்போது விராலிமலை எம்எல்ஏவாக இருக்கிறார். இவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது,  ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2016-21 காலகட்டத்தில்  தன்னுடைய பெயரிலும்,… Read More »வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல், ஏற்கனவே 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி 6வது முறையாக இன்று மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் தேன்மொழி,… Read More »கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

error: Content is protected !!