Skip to content
Home » வீட்டில்

வீட்டில்

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Senthil

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர்… Read More »வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

  • by Senthil

கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி… Read More »கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

ரசிகரின் வீட்டில் நடிகர் சூரி…வீடியோ வைரல்…

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலமாக நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் சூரி. இவர் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனது ரசிகரான மஹதீர் என்பவரது தாயார் உடல் நலம்… Read More »ரசிகரின் வீட்டில் நடிகர் சூரி…வீடியோ வைரல்…

வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கலா? இம்ரான்கான் இன்று மீண்டும் கைதாகிறார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது… Read More »வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கலா? இம்ரான்கான் இன்று மீண்டும் கைதாகிறார்

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூர் கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் பிரியா என்பவரை அதை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Senthil

நாகை அடுத்துள்ள புத்துரை சேர்ந்தவர் பெயிண்டர் முருகானந்தம். இவரது மனைவி குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று முருகானந்தம் வர்ணம் பூசும் பணிக்காக நாகை துறைமுகம் சென்றிருந்தார். மேல்மாடி வாடகை வீட்டில் குடியிருக்கும் இவரது… Read More »வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

error: Content is protected !!