Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெடித்து

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

  • by Editor

ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே தத்தனூர்… Read More »வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

  • by Editor

சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணம், சாங்ஜி (Changzhi) நகருக்கு உட்பட்ட கின்யுவான் பகுதியில் உள்ள லியுஷென்யு (Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மற்றும் பெரும் உயிர்ச்சேதம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.… Read More »கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

தொகுதி மறுவரையறை தோல்வி.. கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Editor

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறு வரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோல்வி அடைந்ததன் எதிரொலி – கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி… Read More »தொகுதி மறுவரையறை தோல்வி.. கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

  • by Editor

சென்னை அருகே ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர், 2வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டின் 3 போர்ஷன்களிலும் தனித்தனியே 3 குடும்பத்தினர் வாடகைக்கு… Read More »சென்னை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர் 2வது தெருவில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் காம்பவுண்டில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் ஆடிட்டர் முருகன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து… Read More »காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

  • by Editor

திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற… Read More »மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…

  • by Authour

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் பட்டாசு வெடித்த 10 ம் வகுப்பு மாணவன் விரல் துண்டானது. கடைசித் தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பங்கேற்றபோது பட்டாசை வெடித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. நெடியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறப்பு… Read More »பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…

பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள்  வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி அதில்… Read More »பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர்… Read More »சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….

மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 23 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணிக்குச் சேர்ந்தார். இவர் ராணுவ வீரர் என்பதாலும், வங்கி பாதுகாப்புப் பணியில்… Read More »துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….

நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து….. விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

  • by Authour

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை திருவாரூர் கடலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க அமைப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்தது. இந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை… Read More »நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து….. விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தம் மாவட்டம்.  இம் மாவட்டத்தில் சாமரி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்திரா.   22 வயதான இந்த இளைஞருக்கு கடந்த ஒன்னாம் தேதி அன்று தான் திருமணம் முடிந்தது.  திருமணத்தின் போது மணமக்களுக்கு… Read More »கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை… Read More »எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

  • by Authour

ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம்… Read More »பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

error: Content is protected !!